கஞ்சா விற்ற வாலிபர் கைது
பெண்ணாடம்,: பெண்ணாடம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக, தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சந்தேகத்தின்பேரில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராசு மகன் சின்னராசு, 25; என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து சின்னராசுவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு முடிவு; உலக நாடுகள், ஐநா வரவேற்பு
-
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
-
அமைதிக்கான நோபல் பரிசு அக்.,10ல் அறிவிப்பு; அடம் பிடிக்கும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?
-
ஆஸி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்துக்கு பதில் கில் கேப்டனாக நியமனம்
-
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
-
அறிவு சார்ந்த வலிமையே இந்தியாவின் மாபெரும் பலம்; பிரதமர் மோடி பெருமிதம்
Advertisement
Advertisement