எம்.எல்.ஏ., நிவாரணம்

சேத்தியாத்தோப்பு: மரம் விழுந்து வீடு சேதமான குடும்பத்தினருக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர்கட்டுக்கரையில் கனமழையின் போது, மரம் விழுந்ததில், முருகன் மனைவி சகுந்தலா,55; என்பவரின் வீடு சேதமானது. இவருக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.., நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கருப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
Advertisement
Advertisement