ரவுடி கொலை 7 பேர் சிக்கினர்

புதுச்சேரி : நெல்லித்தோப்பை சேர்ந்தவர் விக்கி (எ) விக் னேஷ், 27; பா.ஜ.,வை சேர்ந்தவர் இவர் மீது கொலை வழக்கு உள்ளது.
நேற்று முன்தினம் பூமியான்பேட்டையில் நடந்த துக்க நிகழ்ச்சியில், கவிக்குயில் நகரை சேர்ந்த பிரசாந்த்க்கும் விக்கிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து விக்கியை சமாதானம் பேச பிரசாந்த் அழைத்தார்.
அதன்பேரில் தனது நண்பருடன் சென்ற விக்கி பிரசாந்த் உள்ளிட்டோரால் வெட்டி கொலை செய்யப் பட்டார். உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிந்து, பிரசாந்த், அவரது கூட்டாளிகளான சின்னமாடசாமி, சக்திகுரு, அசோக், ஆனந்த், சதீஷ், சுப்ரமணி ஆகிய 7 பேரை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
6 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்: காரணம் என்ன?
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு
Advertisement
Advertisement