கரூர் சம்பவத்துக்கு த.வெ.க.,வே பொறுப்பு

@quote@ பொது வாழ்க்கைக்கு வருபவர்கள், தங்களுக்கு வருகிற கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் வேண்டும். த.வெ.க.,வில் தொண்டர் படை அமைக்க வேண்டும்; 'பவுன்சர்'களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இனிமேலாவது, விஜய் அதை செய்ய வேண்டும். கரூரில் விஜய் வந்தபோது, நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் காரணமாக, பலர் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பு த.வெ.க.,வினர் தான். 'புரட்சி வெடிக்க வேண்டும்' என, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபர் ஆணையம் குறித்து பேச, பழனிசாமிக்கு தகுதி கிடையாது.
- வைகோ, பொது செயலர் ம.தி.மு.க.,quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊடுருவல் பிரச்னையால் தேச ஒற்றுமைக்கு... அச்சுறுத்தல்!: ஆர்.எஸ்.எஸ்., விழாவில் பிரதமர் மோடி பேச்சு
-
பிரதான ரோடுகள் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா; நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
-
மடத்துக்குளத்தில் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை; மேம்படுத்த மக்கள் வலியுறுத்தல்
-
எண்கள்
-
பாமாயிலுக்கு பதிலாக உள்ளூர் எண்ணெய்; விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
குட்டை திடலை பாதுகாக்கணும்! நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement