சொற்பொழிவு
திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய ஓய்வூதியர்கள் சங்க அறக்கட்டளை, கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா சொற்பொழிவு நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். துறைத் தலைவர் காயத்ரி தேவி வரவேற்றார். பேராசிரியர் மல்லிகா அறிமுக உரையாற்றினார்.
காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பேசினார். முனைவர் பட்ட ஆய்வாளர் சுரேஷ் தொகுத்து வழங்கினார்.
பேராசிரியர்கள் தேவிபூமா, திருஞானசம்பந்தன், முனியசாமி ஒருங்கிணைத்தனர். பட்ட ஆய்வாளர் விஜயா நன்றி கூறினார்.
கதர் போர்டு கண்காணிப்பாளர் எம்பெருமாள் ராட்டையில் நுால் நுாற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
Advertisement
Advertisement