புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
தேனி : பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் கலாண்டிற்கு வழங்கப்படுவதற்கான புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை அப்பள்ளியில் பணிபுரியும் சிலர் உதவி யுடன் சரக்கு வேனில் வந்தவர்கள் திருடி சென்ற னர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாரதிராஜாவை ராசிங்காபுரம் உயர்நிலைப்பள்ளிக்கும், துாய்மைப்பணியாளர் விஜயனை போடி 7 வது வார்டு நகராட்சி பள்ளிக்கும் பணி மாறுதல் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் பாரதிராஜா, துாய்மைப்பணியாளர் விஜயன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சி.இ.ஓ., உஷா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியனுக்கு விளக்கம் கேட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
3வது நாளாக தொடரும் பாக்., அரசுக்கு எதிரான போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் பலி
-
சர் கிரீக் பகுதியில் ராணுவ கட்டமைப்பை அதிகரிக்கும் பாக்: எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங்!
-
இன்று 3 மாவட்டம்... நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
சுங்கத்துறையினர் மீது லஞ்சப்புகார் கூறி சேவையை நிறுத்திய சரக்கு நிறுவனம்; நடந்தது என்ன?
-
ஏஐ மூலம் ஆபாச வீடியோ; ரூ.4 கோடி கேட்டு யூடியூப் மீது நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு
-
தயாரிப்பு அம்சங்கள், மேம்பாடுகளால் ஈர்க்கப்படும் அட்டகாச 'அரட்டை' செயலி
Advertisement
Advertisement