விருதுநகரில் கொலு பூஜை
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சார்பில் ஒன்பது நாள் நடந்த நவராத்திரி கொலு பூஜையை கல்லுாரி உபதலைவர் டெய்சிராணி துவக்கி வைத்தார்.
தலைவர் சம்பத்குமார், உப தலைவர் ராமசாமி, செயலாளர் மகேஷ்பாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, உள்பட பலர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு நாளும் நவராத்திரி பூஜையின் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஒன்பது நாள் பூஜையில் 23 துறை பேராசிரியர்களும், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை திட்ட அதிகாரிகள் மஞ்சு, மகாலட்சுமி, அழகுமணிக்குமரன் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
Advertisement
Advertisement