மூவலுாரில் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை
நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார் கோவில் ஒன்றியம் உதயகுடி மூவலுார் கிராமத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது.
காலை ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி கோ தானம் வழங்கப்பட்டதுடன், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் வறுமையில் உள்ள பெண்களுக்கு சீர் பாத்திரங்கள் தானம் கொடுக்கப் பட்டது.
மேலும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சுவாமிகளின் மடாலயம் இணைந்து கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.
ஏற்பாடுகளை சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மடாலய நிர்வாகத்தினர் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
-
தெலங்கானாவில் தேங்காய்களுக்கு இடையே மறைத்து 400 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
-
விழுப்புரம் அருகே கார் விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி; மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது சோகம்
-
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
-
மக்களின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை
-
நல்லதை சொல்வோம் சொன்னதை செய்வோம்
Advertisement
Advertisement