கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பெரியகுளம் : தொடர் விடு முறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
தற்போது அருவியல் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வரும் காலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.எஸ்.பி., நல்லு நடவடிக்கை எடுக்க வேண்டும்.--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
Advertisement
Advertisement