வெறிநாய் கடித்து மூவர் காயம்
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி 23 வது வார்டு முத்துராஜா தெருவில் நேற்று வெறிநாய் ஒன்று இடுக்கடி லாட் தெருவைச் சேர்ந்த முனியம்மா 45,வெள்ளைச்சாமி 60 செல்வராஜ் 55. ஆகியோரை கடித்தது. இவர்கள் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
வெறிநாய் ஆக்ரோஷமாக ஓடி தெருவில் செல்பவர்களை விரட்டியது. சுதாரித்து சிலர் வீட்டிற்குள் ஓடி தப்பினர். சிலர் கீழே விழுந்து காயப்பட்டனர்.
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பணியாளர்கள் வெறிநாயை பிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வரு கின்றனர்.--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்
-
'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் ரூ.1000கோடி மதிப்பில் உதவிகள்; முதல்வர் பெருமிதம்
-
திருமணத்தில் விருந்தினர்கள் மோதல்:உ.பி.யில் 15 பேர் படுகாயம்
-
சான்பிரான்சிஸ்கோ-டில்லி ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு: மங்கோலியாவில் அவசர தரையிறக்கம்
-
அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் புகார்
-
பாலஸ்தீனர்கள் 45 பேரின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்!
Advertisement
Advertisement