ஆண்டு விழா
பேரையூர்: பேரையூர் தாலுகா அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளித் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் விஜயபாஸ்கர் பேசினார். பொருளாளர் சக்திவடிவேல் விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்தழகு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியதால் ஆமதாபாத் விபத்து விசாரணையில் தொய்வு
-
வெடி மருந்து ஆலை அமைக்க ஜெர்மன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
-
இன படுகொலை நடக்கவில்லை அமெரிக்க மிரட்டலுக்கு பதிலடி
-
செமஸ்டர் முடிவு வெளியான 15 நாட்களுக்குள் துணை தேர்வு
-
அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு துவக்கம்
-
பயங்கரவாதி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா? தேஜஸ்விக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி
Advertisement
Advertisement