தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை
கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், காரணுார் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மகள் மோனிஷா, 17; அரசு பள்ளி பிளஸ் 2 மாணவி. கடந்த 1ம் தேதி மோனிஷா வீட்டு வேலை செய்யவில்லை என அவரது தந்தை திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோனிஷா வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிஷா நேற்று காலை இறந்தார்.
கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெடி மருந்து ஆலை அமைக்க ஜெர்மன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
-
இன படுகொலை நடக்கவில்லை அமெரிக்க மிரட்டலுக்கு பதிலடி
-
செமஸ்டர் முடிவு வெளியான 15 நாட்களுக்குள் துணை தேர்வு
-
அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு துவக்கம்
-
பயங்கரவாதி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா? தேஜஸ்விக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி
-
கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுபிடித்த காவல்துறை
Advertisement
Advertisement