ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை
ஐதராபாத்: தெலுங்கானாவில் மதுவிலக்கு, கலால்துறை நடத்திய வாகன சோதனையில் ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள 192 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவா, டில்லி மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து இருந்து விமானம் மூலம் சட்டவிரோதமாக வரி செலுத்தப்படாத மதுபானங்கள் கொண்டு வரப்பட்டு கள்ள சந்தையில் விற்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, பஹாடிஷெரிப் குறுக்கு வழியில் மதுவிலக்கு, கலால்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள 192 பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
-
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
-
உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
-
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு
-
மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்
-
அதிகரிக்கும் கூட்டநெரிசல் : டில்லியில் நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்
Advertisement
Advertisement