பாலாலயம்
வாடிப்பட்டி: துவரிமான் அருகே கொடிமங்கலத்தில் கன்னிமார் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் கருப்பண்ணசுவாமி, ஆகாச கருப்புசுவாமி, சோணைசுவாமி, பெரியநாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. 13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் நடந்தது. சிவாச்சார்யார் ராமமூர்த்தி தலைமையில் கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறநிலையத்துறை செயல் அலுவலர் இளவரசி, ஆய்வாளர் ஜெயலட்சுமி, திருப்பணி குழுவினர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் பாவி; காசுக்கு ஓட்டு போடுபவர் தேசத்துரோகி; சாபமிடுகிறார் சீமான்
-
'குட்கா' பறிமுதல்
-
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் புதுச்சேரி பல்கலை., துணைவேந்தர் சந்திப்பு
-
காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்தோர் 13.35 லட்சம் பேர்; பயன்படுத்துவோர் 8.45 லட்சம் பேர்
-
ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி
-
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்
Advertisement
Advertisement