'குட்கா' பறிமுதல்
பாகூர்: கரையாம்புத்துார், பழைய சாராயக்கடை அருகே உள்ள பெட்டி கடையில், குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கரையாம்புத்துார் சிறப்பு நிலை தலைமை காவலர் கலைவாணன் மற்றும் போலீசார், அங்கு சென்று பெட்டி கடையில் சோதனை நடத்தினர். அ தில், ஹான்ஸ், பிளாக் சிகரெட், கூலிப் உள்ளிட்ட பொருட்களை விற்றது தெரியவந்தது. அங்கிருந்த 5,158 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கடை உரிமையாளர் ஜான்சன் ஜெயக்குமார், 49, மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரை வெல்லுமா இந்தியா * இன்று ஐந்தாவது 'டி-20' மோதல்
-
இந்திய ஹாக்கி நுாற்றாண்டு விழா * ஜூனியர் கோப்பையை பெற்றார் உதயநிதி
-
உலக செஸ்: அர்ஜுன், பிரனவ் வெற்றி
-
இந்திய பவுலர்கள் அபாரம் * மூன்று விக்கெட் சாய்த்த பிரசித்
-
ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா
-
இந்தியாவில் இருந்து வந்த அழைப்பு தான் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது: வன்முறை குறித்த புத்தகத்தில் தகவல்
Advertisement
Advertisement