செட்டிக்குளத்தில் அரசுப்பள்ளி
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கரடிக்கல் ஊராட்சி செட்டிகுளத்தில் தனியார் தொடக்கப்பள்ளி இடியும் நிலையில் இருந்தது.
இதனால் அங்கு படித்த மாணவர்கள் பல கி.மீ., நடந்து அரசு பள்ளியில் படித்து வந்தனர். தனியார் பள்ளி கட்டடத்தை பார்வையிட்ட துரை எம்.பி., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கோரிக்கையை புதிய தொடக்கப்பள்ளி தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் பாவி; காசுக்கு ஓட்டு போடுபவர் தேசத்துரோகி; சாபமிடுகிறார் சீமான்
-
'குட்கா' பறிமுதல்
-
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் புதுச்சேரி பல்கலை., துணைவேந்தர் சந்திப்பு
-
காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்தோர் 13.35 லட்சம் பேர்; பயன்படுத்துவோர் 8.45 லட்சம் பேர்
-
ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி
-
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்
Advertisement
Advertisement