தேவபாண்டலத்தில் ரத்த தான முகாம்
சங்கராபுரம்: தேவபாண்டலத்தில் கோவில் நகர அரிமா சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் கோவில் நகர அரிமா சங்கம் மற்றும் சங்கராபுரம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் விஜயகுமார், சம்பத்குமார், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, வேலு, தண்டபாணி முன்னிலை வகித்தனர். செயலாளர் இதாயத்துல்லா வரவேற்றார்.
முகாமில் 30 நபர்களிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது. சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காட்டுப்பகுதியில் தயாராகுது பிரமாண்ட மேம்பாலம்: 'நாங்க கட்டல' என கைவிரிக்கும் அரசு துறைகள்
-
வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள்; டிரம்ப் காட்டம்
-
போராட்டம் நடத்தும் மக்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல் ஆவேசம்
-
அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை: டிரம்புக்கு ரஷ்யா பதில்
-
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை
-
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை: ஜெ.,வால் முடியாததை ஸ்டாலின் தீர்ப்பாரா?
Advertisement
Advertisement