எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி; முதல்வர் ஸ்டாலின்
சென்னை; எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு:
நியோ டைடல் பூங்கா, கந்தர்வகோட்டை பேரூராட்சியாகவும், பொன்னமரவாதி நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும் உள்ளிட்ட ஆறு புதிய அறிவிப்புகளுடன், 766 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்குப் புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாவில் மக்கள் அளித்த வரவேற்பால் பூரித்துப் போனேன்.
இந்திய மாநிலங்களைக் கடந்து, உலக அளவிலும் அங்கீகாரம் பெறும் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் 2026 தேர்தல் வெற்றியுடன் இன்னும் வீரியத்துடன் தொடரும்.
ஆனால், அதற்கு முன்பாக நம்முன் உள்ள பணி எஸ்ஐஆரில் இருந்து நம் வாக்குரிமையைப் பாதுகாப்பதே. இதுகுறித்து தொடர்ந்து பேச வேண்டும், விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், விழிப்போடு இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Stalin ji , do not try to follow your younger brother Rahul Babu ignorant accusation . You say SIR is required but you are giving lame excuses to justify your younger brother wrong stand.
"எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்." அப்பாவின் கூற்று உண்மையே. மீண்டும் அரியணை ஏற, திராவிட மாடல் ஆட்சிக்கு ஒட்டு போடும், இறந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள், மற்றும் எத்தனையோ பேர்களுடைய வாக்குரிமையை பாதுகாக்க வேண்டாமா?
இதை நீதி மன்றத்தில் போய் சொல்லுங்க. மக்கள்கிட்ட ஏன் கம்பு சுத்துறீங்க..
டோப்பா விடம் இருந்து தமிழகத்தை மீட்பதே தலையாய பணி...மேலும்
-
செங்கோட்டையன் நீக்கத்தை தொடர்ந்து அதிரடி; கோபியில் அதிமுகவின் புதிய அலுவலகம் திறப்பு
-
இது நாங்கள் போட்ட திட்டம்: மோடி பிரசாரத்தில் நிதீஷ் பங்கேற்காததற்கு பாஜ பதில்
-
ஸ்டாலின் மாடல் என்ன என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதில்; இபிஎஸ் காட்டம்
-
கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் பெயரில் ஸ்டேடியம்: மம்தா அறிவிப்பு
-
சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
-
ஊழலை ஒழிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு