அண்ணா பல்கலை 'சார்'ஐ விட இது பயங்கரமான 'சார்' இல்லை: நயினார் நாகேந்திரன்
விருதுநகர்: அண்ணா பல்கலை சார்-ஐ விட இது பயங்கரமான SIR இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்று சொல்கிறது. இவர்கள் கூட்டணியில் உள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளார். மக்கள் மீது பினராயி விஜயனுக்கு இருக்கும் அக்கறை முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.
எல்கேஜி படிக்கும் குழந்தைகள் கூட மொபைல் போன்களை கையில் வைத்துள்ளனர். அப்டேட் ஆக வேண்டும்.
விருதுநகரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். எஸ்ஐஆர் ஒரு பெரிய விஷயமாக கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். இதுல என்ன இருக்கு? இறந்தவர்கள் ஓட்டுக்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். இது தான் எஸ்ஐஆர். அண்ணா பல்கலை சார்-ஐ விட இது பயங்கரமான SIR இல்லை.
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த சாரை விட மோசமான சாரா இது? அந்த சார் இப்ப உள்ள இருக்காரு, இன்னொரு சார் வெளிய இருக்காரு. தேர்தல் முடிஞ்சா அந்த சாரும் உள்ள போயிருவாரு. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
வாசகர் கருத்து (7)
Perumal Pillai - Perth,இந்தியா
15 நவ,2025 - 16:06 Report Abuse
At last a gem from from Nainar. This is the language that dmk understands. 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
15 நவ,2025 - 14:55 Report Abuse
இவர் தமிழக பாஜக தலைவர் என்பது இதுபோன்ற ஒரு சில சிரிப்பு வெடிகள் செய்திகள் மூலம்தான் தெரிகிறது. உபயோகமாக ஒரு செயலும் இவரிடம் இல்லை. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம். 0
0
Reply
Sundar R - ,இந்தியா
15 நவ,2025 - 14:40 Report Abuse
சார் -ஐப் பற்றி சாதாரண ஏழை எளிய மக்களுக்கும், படிப்பறிவே இல்லாத கைநாட்டு போடுபவர்களுக்கும் மிகவும் நன்றாக தெரிந்ததிருக்கிறது. அவர்கள் அனைவரும் படிவங்களோடு ரெடியாக இருக்கிறார்கள். அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உதவுகிறார்கள்.
டி.என். சேஷன் அவர்களின் காலத்திலிருந்து, மத்திய தேர்தல் கமிஷன் அலுவலர்கள் எதையுமே நேர்த்தியாகவும், பாமர மக்களுக்குக் கூட புரியும் வகையில் புரோபஷனல் ஆகவும் செய்வார்கள் என்பது நம் நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரியும். 0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
15 நவ,2025 - 14:25 Report Abuse
எல்லோரும் ஒருக்கா சிரிச்சிடுங்க ..ஹி ஹி ..காமெடி 0
0
vivek - ,
15 நவ,2025 - 16:43Report Abuse
நீ மட்டும் தனியா சிரிசிக்கோ கைலாசம்...பாவம் யாரு பெத்த பிள்ளையோ 0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
15 நவ,2025 - 14:07 Report Abuse
இந்த சார் பாமரன் முதல் படித்தவர்கள் வரை குழப்பும் சார் 0
0
Reply
பேசும் தமிழன் - ,
15 நவ,2025 - 14:01 Report Abuse
Sir என்றாலே திமுக கட்சிக்கு ஆகாது போல் தெரிகிறது.... அதனால் தான் SIR என்றாலே அலறுகிறார்கள். 0
0
Reply
மேலும்
-
ஜடேஜாவின் மாயாஜாலம்... சுழலில் சிக்கியது தென் ஆப்ரிக்கா
-
தவெகவினருக்கு எஸ்ஐஆர் விண்ணப்ப படிவம் மறுப்பு; விஜய் புது குற்றச்சாட்டு
-
பிபிசி மீது சட்ட நடவடிக்கை; நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக டிரம்ப் அறிவிப்பு
-
பீஹார் சட்டசபை தேர்தலில் இம்முறை 11 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி
-
சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடியினர் பெரும் பங்களிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பீஹார் தேர்தல் முடிவு தந்த பாடம்: அரசியல், குடும்பம் இரண்டுக்கும் 'குட்பை' சொன்ன லாலு வாரிசு
Advertisement
Advertisement