பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்
பாட்னா: ''பீஹார் தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்ததுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணம் என அகிலேஷ் யாதவ் கூறுவது துரதிர்ஷ்டவசமானது'' என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி படும்தோல்வி அடைந்துள்ளது. அதேநேரத்தில், 5 தொகுதிகளில் ஒவைசி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து, நிருபர்களிடம் அசாதுதீன் ஒவைசி கூறியதாவது: நான் அவ்வளவு பெரிய அரசியல்வாதி இல்ல, ஆனால் இந்த முடிவுக்கான சாத்தியக்கூறு என்னன்னு எனக்குப் புரியுது.
அவங்க 200ஐத் தொடுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை.இப்போது அவங்க (மஹாகட்பந்தன் கூட்டணி) யோசிக்க வேண்டும். ஒவைசி பொறுப்புன்னு அவங்க பழைய பதிவுகளை மீண்டும் போட்டா போடட்டும்.
அந்தப் பாட்டைப் பாடட்டும். அகிலேஷ் யாதவ் பீஹார் தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்ததுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணம் என சொல்ல ஆரம்பித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது தவறு.
@quote@நாங்களும் தேஜ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பவில்லை. நாங்க எல்லா முயற்சிகளையும் எடுத்தோம். நீங்கள் தயாராக இல்ல. இது பீஹார் மக்களின் தீர்ப்பு, அதை மரியாதையா ஏற்றுக்கொள்ள வேண்டும். quote
பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள். பீஹாரில் அவர் உண்மையிலேயே வளர்ச்சி அடைய விரும்பினால், சீமாஞ்சலில் நீதி நிலைநாட்ட ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைச் செய்வோம். இவ்வாறு அசாதுதீன் ஒவைசி கூறினார்.
SIR மூலம் இஸ்லாமிய வாக்குகள் பெருமளவில் நீக்கப்பட்டது உண்மையானால் ஓவைசி கட்சி 5 இடங்களில் வெற்றிபெற்றிருக்க வாய்ப்பேயில்லை. ராகுல் பொய்யின் மொத்த உருவம்.
நீங்க பிஜேபியில் சேர்ந்துடுங்க , நல்ல எதிர்க்காலம் உண்டு.
ஆமாம் ஐயா - SIR தான் ஒரே காரணம் .
சார் செய்யாமல் தேர்தல் நடத்தி இருந்தால்
1. 40 லக்ஷம் பங்களாதேஷி வோட்டளித்திருப்பார்கள்
௨. 20 லக்ஷம் இறந்தவர்கள் பெயரில் கள்ள வோட்டு விழுந்திருக்கும்
3. 5 லக்ஷம் புலம் பெயர்ந்தவர்கள் பெயரில் கள்ள ஓட்டுக்கள் பதிவாயிருக்கும்
65 லக்ஷம் கள்ள ஓட்டுக்கள் கழியப்பட்டதால் தானே RJD தோற்றது
இங்ககூட ஒன்னு என்னன்னு ததெரியாமலலே கூட்டத்தை கூட்டுங்கள்னு சொல்லிக்கிட்டு கிளம்பியிருக்கிறது. எண்ணத்தை சொல்ல.
நீங்கள் தான் மானங்கெட்ட மாடல் கூட்டம் இஸ்லாமிய ஆதரவு தானே... இப்போது உங்கள் வாயை திறந்து பேசுவீர்களா
S.I.R. க்கும் தேர்தல் முடிவுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை - என்பதை அழுத்தம் திருத்தமாக எங்கள் முதல்வரிடம் எடுத்து சொல்லுங்கள்!
/
செய்திகள்
/
இந்தியா
/
பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம். சரியாக தான் சொல்லியிருக்கிறார் . ஆனால் தமிழக போலி மதசார்பின்மை கோஷ்டிகள் இவரையும் இனி சனாதன தர்ம ஆதரவாளர் , ஆரிய தர்ம ஆதரவாளர் , மனு தர்ம ஆதரவாளர் ,சமூக நீதிக்கு எதிரானவர் , பிஜேபியின் பி டீம்
என்றெல்லாம் காழ்ப்புணர்ச்சியுடன் தூற்றுவார்கள் . ஆனால் உண்மையை யாராலும் மறைக்க முடியாது .விடியா அரசுக்கு படியாதவர் . முஸ்லீம் மக்களிடம் பிஜேபி குறித்த நல்லதொரு மன மாற்றம்
இவரிடம் இருந்து தொடங்கட்டும் .
வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆன பிறகும் ஒவைசி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதை அனைத்து தரப்பினரும் கவனிக்கவேண்டும் தோல்வி அடையப்போகிறோம் என்று தெரிந்தும் ராகுல்/தேஜஸ்வி புனைக்கதைகளை அள்ளிவிடுகின்றனர்
I respect his words. He is showing much of maturity and accepting the facts unlike Rahul and Akhilesh. Both of them are passing on the bucks to the process, corrective actions of EC etc. but, actually people of Bihar intelligent people are rejecting them outrightly. Congress should be wiped out from the country for such irrational behaviours from Rahul, Jayaram Ramesh, Karge etc. Congress is unfit to rule the country after Mr. P.V. Narasimha Rao.
தமிழ்நாடு பக்கம் வந்து SIR பற்றி பீகார் எலெக்ஷன் அடிப்படையில் விளக்கி சொல்லவும்.மேலும்
-
ஜடேஜாவின் மாயாஜாலம்... சுழலில் சிக்கியது தென் ஆப்ரிக்கா
-
தவெகவினருக்கு எஸ்ஐஆர் விண்ணப்ப படிவம் மறுப்பு; விஜய் புது குற்றச்சாட்டு
-
பிபிசி மீது சட்ட நடவடிக்கை; நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக டிரம்ப் அறிவிப்பு
-
பீஹார் சட்டசபை தேர்தலில் இம்முறை 11 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி
-
சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடியினர் பெரும் பங்களிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பீஹார் தேர்தல் முடிவு தந்த பாடம்: அரசியல், குடும்பம் இரண்டுக்கும் 'குட்பை' சொன்ன லாலு வாரிசு