மழையால் முடக்கம் மழையால் முடக்கம்
தாராபுரம்:தாராபுரத்தில் நேற்று அதிகாலையே லேசான துாறல் மழை பெய்தது. பிறகு நண்பகல், மாலை, இரவு என, விட்டுவிட்டு மழை பெய்தபடி இருந்ததால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.
சாலைகளிலும் வாகன நடமாட்டம் சுற்றுவட்டார பகுதிகளிலும், விட்டு விட்டு மழை பெய்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement