சைக்கிள் ஸ்டாண்டுக்கு குத்தகைதாரர்கள் எதிர்ப்பு
ஆத்துார்: ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமாலிடம், அங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக குத்தகைதாரர்கள், 20க்கும் மேற்பட்டோர் நேற்று அளித்த மனு:
ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில், கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துகிறோம். போக்குவரத்து வாகனங்கள், புது பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், இங்குள்ள கடைகளில் வியாபாரம் குறைந்துவிட்டது. தற்போது வணிக வளாக கடைகளை மறைத்து, கார், பைக் நிறுத்தும் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க முயற்சி நடக்கிறது. அப்படி அமைத்தால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கார், பைக் நிறுத்தும் ஸ்டாண்ட் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு
Advertisement
Advertisement