பின்வாங்கிய தி.மு.க., காங்., ஆர்ப்பாட்டம்
ஓமலுார்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பெயரை மாற்றியதை கண்டித்து, ஓமலுார் தாலுகா அலுவலகம் முன், காங்., கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டார தலைவர் மணி தலைமையில் பலர், மத்திய அரசை கண்டித்து சிறிது நேரம் கோஷம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஓமலுார் நகர தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என அழைப்பு விடுத்தனர். காங்., சார்பில் பங்கேற்றோம். திடீரென தி.மு.க.,வினர், 'ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் உள்ளது. நாளை(இன்று) 'இண்டியா' கூட்டணி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்' என கூறி, திடீரென பின்வாங்கினர். நாங்கள் வந்துவிட்டதால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு
Advertisement
Advertisement