‛'சிக்கந்தர் மலையை' தகர்க்க முடியாது': மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆத்திரம்
மதுரை: பா.ஜ., கும்பல் தலைகீழாக நின்று அங்கு சென்றாலும் சிக்கந்தர் மலையை தகர்க்க முடியாது. இந்த சதித்திட்டத்தை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது,'' என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
மதுரை நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் நுாறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் இடம் பெற்ற காந்தி பெயரை மாற்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., நகர் செயலாளர் தளபதி தலைமை வகித்தார்.
இதில் சண்முகம் பேசியதாவது: பதினோரு ஆண்டுகளாக இத்திட்டத்தை பா.ஜ., அரசு சீரழித்து வருகிறது. நுாறு நாட்களை அதிகரிக்க வேண்டும், கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என போராடிவரும் நிலையில் தான் புதிய திருத்தங்களுடன் இந்த திட்டத்தை மத்திய அரசு உள்நோக்கத்துடன் நிறைவேற்றியுள்ளது.
காந்தியை பா.ஜ.,வுக்கு பிடிக்காது. அவர் மீது கொண்டுள்ள வன்மம் தான் 78 ஆண்டுகளுக்கு பின் இந்த பெயர் மாற்றம் சட்டம். வரும்காலத்தில் ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ள காந்தி படத்தை கூட நீக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஏற்கனவே நுாறு நாள் திட்டத்தில் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த லட்சணத்தில் எப்படி 125 நாட்களாக செயல்படுத்துவர்.
திருப்பரங்குன்றத்தில் இந்த இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு கூட்டம் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. நீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும் அது மக்களை பாதிப்பதாக இருந்தால் அமல்படுத்த முடியாது என்ற உறுதியுடன் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இவ்விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினின் உறுதி பாராட்டத்தக்கது. பா.ஜ., கும்பல் தலைகீழாக நின்று அங்கு சென்றாலும் சிங்கந்தர் மலையை தகர்க்க முடியாது. இந்த சதித்திட்டத்தை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது.இவ்வாறு பேசினார்.
இந்த கேடு கெட்ட மனிதன், கட்சி சில பெட்டிகளுக்காக ஹிந்துக்களை இழிவாக பேசுகிறான். 2026 ல் தமிழக ஹிந்துக்கள் ஒன்று பட்டு இந்த கட்சியின் ஹிந்து விரோத வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்
இந்த மார்க்சிஸ்ட்கள் எந்த அளவு பச்சை துரோகிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்.
நேருவின் அமைச்சரவையில் V.K கிருஷ்ண மேனன் என்பவர் ராணுவ அமைச்சராக இருந்தார் .இவர் மார்க்கசிய சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவர் என்றும் சீனாவின் நெருங்கிய நண்பர் என்றும் அதனால் ராணுவ ரகசியங்களை சீனாவிடம் பகிர்ந்து கொண்டார் என்றும் அதன் அடிப்படையில் சீனா 1962-இல் இந்தியாவின் மீது படையெடுத்து அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா தன்வசம் வைத்துக்கொண்டது என்றும் அந்த நாளில் சொல்வார்கள்.இந்த ஷண்முகம் வங்க தேசத்தில் இந்துக்கள் துன்புறுத்த படுவதை வேடிக்கை பார்த்துக்க்கொண்டிருக்கிறார். மதுரையில் இவர் கட்சியை சேர்ந்த லீலாவதி என்ற கவுன்சிலர் கொல்லப்பட்டபோது இந்த மார்க்சிஸ்ட்கள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் ரஷ்யாவை ஆண்டபோது 1992-இல் கோர்பச்சேவ் என்பவர் ஆட்சியில் ரஷ்யாவில் இணைத்திருந்த 15 மாநிலங்களுக்கு விடுதலை கொடுத்தார் .அன்று மக்கள் ரொட்டிக்காக வரிசைகட்டி அலைந்தார்கள். பூர்ணச்சந்திரன் என்ற திமுகவை சேர்ந்தவர் திருப்பரங்குன்றத்தில் தீபம் யேத்ர முடியாமல் தற்கொலை செய்து கொண்டதற்கு ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை.
அய்யா சண்முகம் அவர்களே உங்கள் எஜமானர்கள் ஆகிய சீனாவில்
உல்குர் ulghur இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்று தெரியுமா? எடுத்துச் சொல்லுங்கள், நீங்கள் நேர்மையானவர் ஆக இருந்தால்.
காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுக்கும் நீங்கள் ஏன் வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை. சொந்த நாட்டில் காஷ்மீரி இந்துக்களை விரட்டி அடித்து அவர்களை அகதிகள் ஆக்கி இருக்கும் காஷ்மீர் முஸ்லிம்கள் பற்றி பேசுங்கள்.
ஸ்டாலினிடம் வாங்கிய கோடிகளுக்காக இந்துக்களுக்கு எதிராக குரல் கொடுக்காதீர்கள்.
வரும் தேர்தலில் கேரளாவில் உங்கள் கட்சி காணாமல் போகும். திரிபுரா, வங்கம் நினைவில் இருக்கட்டும்
ஆகச் சிறந்த ஹிந்து ஆளுமைகள் உங்கள் கட்சியின் தலைவர்கள் ஆக இருந்து இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
உங்களுக்கு கூடத்தான் ஜார் மன்னனை பிடிக்கவில்லை அவரை விரட்டி விட்டு சோசலிச ஆட்சியை கொண்டு வந்தது கம்யூனிஸ்ட் கட்சி, அவரவர் கட்சிக்கென்று சிந்தனைகள் உள்ளது அதுபோல செயல் படுகிறார்கள். உனக்கு கொள்கை கிடையாது அதுதான் காங்கிரசுடன் கூட்டணி, திமுகவுடன் கூட்டணி என்று பதவிக்கும், பணத்திற்கும் விலை போய்கொண்டு உள்ளது.
உழைப்பார்களும், கைத்தறிகளும், பாஞ்சாலைகளும் இருந்த இம்மதுரை உங்களால் அத்தொழிகள் அழிந்து, இன்று ரவுடிசம், கந்துவட்டிகள் தொழில் செய்பவர்களின் கூடாரமாக உள்ளது.
சிக்கந்தர் மலையா ஏண்டா கொஞ்சமாவது அறிவிருந்தா பேசுவியா? நீ உண்மையில் தமிழ்நாட்டுக்கறந்தானா அல்லது அந்நியனுக்கு பிறந்தாயா?
இந்த மண் யாருடையது. சிக்கந்தர் என்பவன் யார், இசுலாம் இந்நாட்டின் மதமா? பொறுக்கிகளா? இப்படித்தான் உழைக்கும் வர்க்கத்தை என்றும் அடிமைகளாகவும், சுதந்திரமற்றவர்களாகவும் உருவாக்கி வைத்துள்ளீர்கள் அதன் விளைவு இன்று அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை இழந்து அனாதைகளாக யாருடனாவது ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். இந்நிலையும் இழந்து திரியப்போகிறீர்கள்
சிக்கந்தர் மலையை யாறாலும் தகர்க்கமுடியாது ஏனென்றால் அங்குதான் கந்தர் இருக்கின்றார் .அதிருக்கட்டும் உங்கள் முதல்வரை வானளாவ புகழ்கின்றீர்களே ,அவருடைய "சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் இருக்கும். அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறியுள்ளார்." என்ற செய்தியை கேட்டு அப்படியே புல்லரித்துவிட்டது .புதுக்கோட்டை ஜகாபீர் அலி சிறுபான்மையினர் இல்லிங்கலா ? ஆறு மலை எல்லாம் கூட்டுசேர்ந்து களவாடுவீங்க ,எதிர்க்கிறவர்களை லார்ரி ஏத்தி கொல்லுவாங்க அதற்கெல்லாம் மௌனமாக இருப்பிங்க இங்கு விளக்கேத்தினாலே மலை தகர்ந்திடும் என்று சொல்வீர்களா ?சீமான் கிட்ட கேட்டிங்கனா எந்தெந்த மலையெல்லாம் மடுவாக்கப்பட்டிருக்கின்றது எந்தெந்த ஆறுகள் எல்லாம் களவாடப்பட்டிருக்கின்றது என்று லிஸ்ட் கொடுப்பார் .அதையும் அங்கி காப்பாத்திடுங்க .அதெல்லாமும் மினாரிட்டி சொத்துக்கள்தான் .
உங்க கம்யூனிஸ்ட்ங்கிற மாயை இந்தியாவுல தகர்ந்து ரொம்ப நாளாச்சு தோழரே!
2 சீட்டுக்கு இவ்வளவு பேச்சா ரொம்ப கோவாத அதுக்கு மேல ஒரு சீட் கூட தேறாது
இருக்கிறது 4 ஓட்டு அதுவும் போச்சா. நாக்குல சனி என்பார்கள் அது இதுதான். 100 இருந்த வேலை நாளை 125 நாள் ஆக்கியது இவருக்கு காந்தி பெயர் இல்லை என்பதால் பிடிக்க வில்லை. இவனெல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்.
ஏமாற்றுக்காரன் உனக்கு அது சிக்கந்தர் மலைதான்.
பிச்சை போடுவாங்க. உண்டியல்குளிக்கி காத்திரு