சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டம்
பழநி: பழநி சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டம் மற்றும் 6 ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது.
தலைவர் ஊர்கால மூர்த்தி தலைமை வகித்தார். இதில் அறநிலைத்துறை சார்பில் பல்கலை அமைக்க வேண்டும். மாதம்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் போல் வணிகர்களுக்கும் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திண்டுக்கல் டெல்டா பிராண்ட் பிரைவேட் லிமிடெட் தலைவர் செந்தில்குமார், திருப்பூர் வாவிபாளையம் தொழிலதிபர் அனந்தகிருஷ்ணன், உடுமலை தமிழிசைச் சங்கம் செயலாளர் சண்முகசுந்தரம், கோவை ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இயக்குனர் கவிதாசன், பழநி சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகரன், பொருளாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர். வளாகத்தில் வணிகர்கள் பலர் ஸ்டால்கள் அமைத்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்; மோகன் பாகவத் விருப்பம்
-
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
-
யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய் பேச்சு
-
பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்
-
ஆப்பரேஷன் சிந்தூரில் பயத்தில் உறைந்த பாக்., தலைவர்கள்: அதிபர் சர்தாரி ஒப்புதல்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
Advertisement
Advertisement