கல்லுாரி மாணவி மாயம்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மாயமான கல்லுாரி மாணவி குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் சந்தியா,19; இவர் கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் 2 ம் ஆண்டு மாணவி. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை.
தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து நடுவீரப்பட்டு போலீசில் சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சந்தியாவை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்; மோகன் பாகவத் விருப்பம்
-
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
-
யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய் பேச்சு
-
பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்
-
ஆப்பரேஷன் சிந்தூரில் பயத்தில் உறைந்த பாக்., தலைவர்கள்: அதிபர் சர்தாரி ஒப்புதல்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
Advertisement
Advertisement