விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்
கடலுார்: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து அன்னதானம் வழங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ், துணைசெயலாளர்கள் சித்தநாதன், பாலமுருகன் ஒன்றிய செயலாளர்கள் கலாநிதி, குமரேசன் முன்னிலை வகித்தனர்.
கடலுார் மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வைத்தியநாதன், சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசந்திரன், அய்யனார், சுதாபசுபதி, துர்க்கைரவி, அய்யப்பன், சத்தியமூர்த்தி, ராஜா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அய்யனார் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு
Advertisement
Advertisement