வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் சிதம்பரத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
சிதம்பரம்: சிதம்பரத்தில் வாக்கா ளர் பட்டியல், முகாமில், எம்.எல்.ஏ., பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விடுப்பட்ட வாக்காளர்கள், பட்டியலில் இடம்பெற மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் 2 நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
அதன்படி, சிதம்பரம் அம்பலத்தாடி மடம் வாக்குச்சாவடி மையத்தில் நடந்த வாக்காளர் திருத்த சிறப்பு முகாமை, பாண்டியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்த கல்லுாரி மாணவிகளின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் குமார், நகர செயலாளர் செந்தில் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு
Advertisement
Advertisement