தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
சென்னை: தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள். ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர்.
@twitter@https://x.com/mkstalin/status/2005137968508678255?s=20twitter
தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (23)
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
28 டிச,2025 - 15:37 Report Abuse
திராவிட மக்களின் அளவில்லாத அன்பை விஜய் காந்த் பெற வில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். 0
0
Reply
V K - Chennai,இந்தியா
28 டிச,2025 - 14:24 Report Abuse
தொலைகாட்சியில் வரும் சீரியல் போல் டெய்லி 10 30 - 11: 30 மணிவரை எதாவது ஒரு ட்ராமா மற்றும் ஷூட்டிங் 0
0
Reply
பா மாதவன் - chennai,இந்தியா
28 டிச,2025 - 14:23 Report Abuse
தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த் என்று தெரிந்ததனால் தான் அவரது கல்யாண மண்டபத்திற்கு இடிப்பதற்கு குடைச்சல் கொடுத்தோம். எங்களுக்கு மற்றவர்கள் வளர்ச்சியோ, தமிழகத்தின் வளர்ச்சியோ பிடிக்காது. எங்கள் குடும்ப வளர்ச்சி ஒன்றே முக்கியம். வாழ்க அண்ணா நாமம் என்பது போய் இனி வாழ்க "அப்பா" நாமம் என்று சொல்ல வேண்டும். அது தான் திராவிட மந்திரம். 0
0
Vasan - ,இந்தியா
28 டிச,2025 - 15:24Report Abuse
2011இல் திமுகவை 3ஆம் இடத்திற்கு தள்ளியவர் விஜயகாந்த்.
தேமுதிக வென்றது 29 இடங்கள், திமுக வென்றதோ 23 இடங்கள். 0
0
Reply
Vasan - ,இந்தியா
28 டிச,2025 - 13:58 Report Abuse
எனவே, தேமுதிக விற்கு 50 தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 0
0
Reply
kjpkh - ,இந்தியா
28 டிச,2025 - 12:45 Report Abuse
தேமுதிகவுடன் கூட்டு. எனக்கு வேண்டும் அவர்கள் ஓட்டு. அப்புறம் வடிவேல் மாதிரி ஒரு ஆளை வைத்து போடுவோம் வேட்டு. 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
28 டிச,2025 - 12:38 Report Abuse
ஹா ஹா DMK எதை செய்தாலும் அலறும் கூட்டம் , பாவம் என்ன செய்வது 0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
28 டிச,2025 - 13:19Report Abuse
அளவில்லா இருநூறு கிடைத்தால், வாங்கின காசுக்கு கூவவேண்டிய கட்டாயம் என்ன செய்வது அடிமை சாசனம் தான் சிலபலருக்கு 0
0
kjpkh - ,இந்தியா
28 டிச,2025 - 14:07Report Abuse
கடந்த எடப்பாடி ஆட்சியிலும் ஜெயலலிதா ஆட்சியிலும் அவர்கள் எதை செய்தாலும் அலறும் கதறும் கூட்டமாக தானே இருந்தீர்கள். எடப்பாடி ஆட்சியில் நீட் தேர்வுக்காக அவரை என்ன பாடுப்படுத்தினீர்கள் அனிதா மரணத்திற்கு என்னென்ன போராட்டங்கள் நடத்தினீர்கள்.. பாவம் என்ன செய்வது. 0
0
Haja Kuthubdeen - ,
28 டிச,2025 - 15:54Report Abuse
இவுரு வீட்ல உட்காந்து அறிக்கை விடுறார்...மறுபக்கம் இபிஎஸ் பிரேமலதா சேர்ந்து நினைவிடத்தில் மரியாதை செழுத்திட்டு இருக்காங்க.. கூடவே நயினார்..முருகன் போன்றோர்... ஆக....உங்களுக்கா புரியாது 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
28 டிச,2025 - 12:21 Report Abuse
ஓங்கோல் நரி எதுக்கு இப்பிடி கேவலமா பம்முது ஹாஹாஹா ஒருவேளை தேர்தல் பயம் வந்துருச்சோ 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
28 டிச,2025 - 12:20 Report Abuse
ஆதாயம் இல்லாத ஆற்றோடு போகமாட்டார் 0
0
Reply
சந்திரன் - ,
28 டிச,2025 - 12:01 Report Abuse
வடிவேல் ஞாபகம் வரலையா அப்போ எதிரி இப்போ நண்பரோ ஓட்டுக்காக எந்த கீழ் நிலைக்கும் செல்லும் ஜென்மம் 0
0
Reply
அரவழகன் - ,
28 டிச,2025 - 11:46 Report Abuse
ஆடு நனைக்கிறது என... 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு
-
இளைஞர்கள் தலைமையேற்க முன் வர வேண்டும்: அதானி பேச்சு
-
பொங்கல் நாளில் நடக்க இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு மாற்றம்!
-
உ.பி.,யை விட தமிழகம் நிலைமை மோசம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங்கிரஸ்!
-
காங்கிரஸ் கட்டமைப்பை நிச்சயம் வலுப்படுத்த வேண்டும்; திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் ஆதரவு
Advertisement
Advertisement