தண்டனை வழங்க பின்னணி பார்க்கக்கூடாது
திருத்தணியில் வடமாநில தொழிலாளியை, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கஞ்சா போதையில் கத்தியால் வெட்டி, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். கோவையில் மற்றொரு வட மாநில தொழிலாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது, தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களும் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலையை உருவாக்கியுள்ளது. திருப்பூரில் போலீசையே ஒருவர் கத்தியால் வெட்டப்போவதாக மிரட்டியுள்ளார். போலீசுக்கே இது தான் நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும்? குற்றச்சம்பவத்தில் தொடர்புடையோரின் பின்னணி குறித்து ஆராயாமல், கடும் தண்டனை வழங்க வேண்டும்.
- விஜயராகவன், தேசிய செயற்குழு உறுப்பினர், அகில பாரத வித்யார்த்தி பரிஷத்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கத்தியால் குத்த முயன்றவரிடம் பெல்ட்டை சுழற்றி தப்பிய ஏட்டு
-
தென் ஆப்ரிக்காவில் 'சுன்னத்' சடங்கில் 41 இளைஞர்கள் பலி
-
வேலைக்கு போனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் அலறல்
-
ஜெர்மனி சுவரில் துளையிட்டு வங்கியில் ரூ.314 கோடி கொள்ளை
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருப்பின் 26,300ஐ தாண்டலாம்
-
வீட்டில் பணம் வைத்திருக்க கூடாதா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்
Advertisement
Advertisement