காங்கிரசில் விருப்ப மனு ஜன., 15 வரை அவகாசம் நீடிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனுக்கள் பெறுவதற்கான அவகாசம், வரும், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள், கடந்த 10ம் தேதியில் இருந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனிலும், மாவட்ட கட்சி அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை, 4,000க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வரும் 15ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என தமிழக காங்., தலைமை அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கத்தியால் குத்த முயன்றவரிடம் பெல்ட்டை சுழற்றி தப்பிய ஏட்டு
-
தென் ஆப்ரிக்காவில் 'சுன்னத்' சடங்கில் 41 இளைஞர்கள் பலி
-
வேலைக்கு போனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் அலறல்
-
ஜெர்மனி சுவரில் துளையிட்டு வங்கியில் ரூ.314 கோடி கொள்ளை
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருப்பின் 26,300ஐ தாண்டலாம்
-
வீட்டில் பணம் வைத்திருக்க கூடாதா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்
Advertisement
Advertisement