அமைதியான போராட்டங்களை ஈரான் அடக்கினால் தலையிடுவோம்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: அமைதியான போராட்டங்களை ஈரான் அரசு அடக்கினால் அமெரிக்கா தலையிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் பணவீக்கத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் அமைதியான போராட்டங்களை அடக்கினால் அமெரிக்கா தலையிடும்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் பதில்
ஈரானின் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் அலி லாரி ஜானி கூறியதாவது:
ஈரான் எதிர்ப்புப் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீடு முழு பிராந்தியத்திலும் குழப்பத்திற்குச் சமம் என்பதை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.
அப்படியே நம்ம திராவிட மாடல் பக்கம் வாங்க தல எதிர் கட்சியா இருக்கும் போது அவிங்க கூட நின்று தூண்டி விடறார் ஆளும் பதவிக்கு வந்த பின் அவங்கள புட்சி உள்ளே போடறார்
இவர் யார் ஈரானின் உள்நாட்டு விவஹாரங்களில் மூக்கை நுழைப்பதற்கு ?
அமெரிக்காவிலேயே அமைதி போராட்டங்களை மிலிட்டரி வைத்து அடக்குவதாக செய்திகள் வருகின்றதே .அதற்காக டெமோகிராடிக் மாநில அரசுகள் எல்லாம் நீதிமன்றம் சென்று தடைவங்கியிருக்கின்றார்களே .நீங்கள் செய்வது புனிதமானதா ?
terrorist manufactured ans suppier in the world is pakistan, iran the nboth must be eliminated from earth
இதில் யாருக்கு இங்குள்ள சிறுபான்மை முட்டுக்குடுக்கீஸ் முட்டுக்கொடுப்பானுவ?
The people of Iran are risking their lives for freedom For dignity. For a future without terror, torture, or tyranny. Theyre standing up to a brutal regime that silences, kills,
and controls.
போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் அமைதியான போராட்டங்களை அடக்கினால் அமெரிக்கா தலையிடும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
குழந்தாய் டிரம்ப் நீ ஈரான் தலைவரா??? இல்லையல்லவா???அப்போ அடங்கு???உனது நாட்டில் நடக்கும் கொலை கொள்ளையை நிப்பாட்டு இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட உனக்கு என்ன உரிமை உள்ளது???
இப்போ மட்டும் உன்னோட தலையீடு இல்லை, சத்தியமா இல்லவே இல்லை.
வங்கதேசதில் நம் அப்பாவி இந்து சொந்தங்களை கொலை செய்வது எரித்தது கொல்வது அவர்கள் வியாபார வணிக நிறுவனங்கள் மற்ற சொத்துகளை கொள்ளையடிப்பது என காட்டு மிராண்டி ஜிகாதி கூட்டங்கள் தினசரி செய்கிறது அங்கு ஏன் இந்த கோமாளி டிரம்ப் தலையிடவில்லை? ஏனெனில் வங்கதேச கலவரம் பின்னணியில் அமெரிக்கா உள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அமெரிக்க ஐரோப்பா சீனாவை நாம் எப்போதும் நம்பக்கூடாது.மேலும்
-
அ.தி.மு.க., 'மாஜி' த.வெ.க.,வில் ஐக்கியம்
-
சிறுவன் பலிக்கு அரசே காரணம் அ.தி.மு.க., புகார்
-
'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' சி.ஐ.டி., நிறுவனம் சாதனை
-
'தை பிறந்தால் வழி பிறக்கும்' முன்னாள் முதல்வர் பன்னீர் நம்பிக்கை
-
நடுத்தெருவில் நிற்க போகும் காங்.,: வேலுாரில் அண்ணாமலை சாபம்
-
'இசாப் ஸ்மால் பைனான்ஸ்' வங்கிக்கு புதிய தலைவர்