இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை: வேலுநாச்சியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்
புதுடில்லி: இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவர் வேலுநாச்சியார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.
@twitter@https://x.com/narendramodi/status/2007279758162395559?s=20twitter
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை: வேலுநாச்சியாருக்கு பிரதமர் மோடி புகழாரம். மிக்க நன்றி மோடிஜி அவர்களே .இங்கு தமிழக பெண்களுக்கு வேலு நாச்சியாரை நினைக்க நேரமில்லை . விடியா மாடல் அரசியல் தலைவரின் அன்பு தங்கை நடத்தும் பொது கூட்டங்களில் கலந்து கொள்ள தான் நேரம் உள்ளது .
யாரைச்சொல்றீங்க ? டிப்பு சுலுத்தானின் நண்பரைத்தானே ?
இதெல்லாம் என்ன புதுசா இருக்கே? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிறது!
இதைத்தான் யானும் சொல்ல நினைத்தேன் சொல்லிவிட்டீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடாது . கொஞ்ச.நாட்களுக்குப் பிறகு இந்த அம்மையாரைப் பற்றிக் கேட்டால் பாஜக பின்னரே யார் இவர்களென்று கேட்டாலும் கேட்பார்கள். இதுதான் அரசியல்.
நீங்க இலவசமும் திராவிட சாராயமும் வாங்கி கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாத திராவிட கும்பல்களுக்கு ஓட்டுப்போடுங்க
விஜய் தனது கட்சிக்கு கொள்கை தலைவர்களில் ஒருவராக வேலு நாச்சியாரை கொண்டுள்ளார். இன்று அவரது பிறந்த நாள். அவரோ , செங்கோட்டையனோ, புஸ்ஸி ஆனந்தோ அல்லது ஆதவ் அர்ஜூனாவோ வேலு நாச்சியாரை புகழ்ந்து ஏதாவது அறிக்கை வெளியிட்டார்களா ? பிரதமர் ஞாபகம் வைத்து அவரை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். முதலமைச்சர் ஆக ஆசைப்பட்டால் மட்டும் போதுமா ??
இன்று ஆட்சியாளர்களுக்கு இவர் யார் என்றே தெரியாது. பாத்து படிக்கறதே தப்பு தப்பா படிக்கிறாங்க இவங்க எங்க ஸ்கூல் போயி படித்திருக்க போகிறார்கள்.
only Praise during the election time . after tvk
இருக்கட்டுமே. நம்முடைய பிரதமர் பேசுகிறார். களவாணி முகஸ் பெரியார் படத்தை கள்ள பணத்தை பதுக்கி வைக்க ஒரு அறைய வாடகைக்கு எடுத்து அதுக்குள்ள அதை தொறந்து வச்சேன் ன்னு பேர் பண்ணினாரு. மோடி அது மாதிரி எதுவும் பண்ணலியே. களவாணி பயலுவளுக்கு மூளை மழுங்கி போனவனுங்க முட்டு குடுத்து கருத்து போட வந்தூட்டானுங்க
அதை சொல்வதற்கு தமிழக தலைவர்களுக்கு நா கூசுகிறது. யார் சொன்னால் என்ன ?
ranga. people wish you only on your birthday....they don't wish you everyday...have some basic brain
ஜான்சி ராணிக்கு 70 வருடங்களுக்கு முன்னரே வெள்ளையனுடன் போராடியவர்.
ஜைஹிந்.. இந்திய ஒருமைப்பாட்டை காக்க திருட்டு திரவிஷ டாஸ்மாக் விடியா மாடல் ஒழிக்கப்படவேண்டும் ஜைஹிந்மேலும்
-
காலை உணவை தொடர்ந்து பள்ளிகளில் மாலை ஊட்டச்சத்து சிற்றுண்டி: சமூக நலத்துறைக்கு பரிந்துரை
-
ஜனநாயகனுக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
-
சென்சார் போர்டும் மத்திய அரசின் புதிய ஆயுதம்; முதல்வர் ஸ்டாலின்
-
கிரீன்லாந்து மக்களுக்கு பணம்; இணைப்புக்காக அமெரிக்கா சதி
-
மாணவி குறித்து அவதுாறு பதிவு: கல்லுாரி முதல்வர் 'சஸ்பெண்ட்'
-
நுாற்றுக்கணக்கான ட்ரோன், ஏவுகணைகளை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல்