அமைச்சர் வரவேற்பு பேனர் திருட்டு

சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில், இரு புது பாலங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. அதற்கு மாநகராட்சி சார்பில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் தலைமையில் அதிகாரிகள், பாலங்களை திறக்க சென்றபோது,

அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை காணவில்லை. மர்ம நபர்கள் எடுத்துச்சென்றது விசார-ணையில் தெரிந்தது. இதுகுறித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், 'சிசிடிவி கேமரா' பதிவை வைத்து, பேனரை திருடியவரை தேடுகின்றனர்.

Advertisement