துணை அஞ்சல் அலுவலகம் திறப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய துணை அஞ்சல் அலுவலகம் திறப்பு விழா நடக்கிறது.
விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு :
கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் சாலையில் உள்ள ஏ.கே.டி., நகரில், வரும் 22ம் தேதி கள்ளக்குறிச்சி கிழக்கு துணை அஞ்சல் அலுவலகம் திறப்பு விழாவும், அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவும் நடைபெற உள்ளது.
திறப்பு விழாவில், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி பங்கேற்று சேவையை துவக்கிவைத்துப் பேசினார்.
மேலும், புதிய அஞ்சலக கணக்கு துவங்குதல், ஆதார் சிறப்பு முகாம், அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம், அஞ்சல் சிறுசேமிப்பு முகாம், செல்வமகள் சேமிப்பு திட்டம், தங்க மகன் திட்டம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.
7திறப்பு விழாவில் பொதுமக்கள் பங்கேற்று ஆதார் சேவை மற்றும் அஞ்சல் சேவை தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இந்தியாவே எனது வீடு, ஆசிரியர்: சர்ச்சைக்கு ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்
-
டிரம்ப் ஏமாற்றிவிட்டார்: ஈரான் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
-
நியூசிலாந்துக்கு ஆரம்பமே தடுமாற்றம்; இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு
-
மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
-
சவுக்கு சங்கருக்கு உடல் நலக்குறைவு
-
நடுவானில் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; லக்னோவில் அவசர தரையிறக்கம்