பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கரூர்: கரூரில் உள்ள, பா.ஜ., அலுவலகத்தில், நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்
ராமலிங்கம் கலந்துகொண்டார். அதில், வரும், 23ல் சென்-னையில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இருந்து, 5,000 பேர் கலந்து-கொள்ள வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர்கள் செல்வராஜ், சாமிதுரை, உமாதேவி, மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட துணை தலைவர்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரீன்லாந்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவோம்: டிரம்புக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் பதில்
-
அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்
-
தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமனம்
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
-
கரூர் நெரிசல் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக விஜய் ஆஜர்
-
அயராது பாடுபடும் தேசிய பேரிடர் மீட்பு படை: பிரதமர் மோடி புகழாரம்
Advertisement
Advertisement