ஜெ., போல் விஜய்க்கு வெற்றி: செங்கோட்டையன் நம்பிக்கை
சென்னை: த.வெ.க--., தேர்தல் பிரசாரக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், நேற்று பனையூரில் நடந்தது.
இது குறித்து, செங்கோட்டையனும், ஆதவ் அர்ஜுனாவும் கூட்டாக அளித்த பேட்டி: த.வெ.க., தலைமை நிர்வாகிகள் அனைவரும், வரும் 26 முதல், தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளோம். விஜயின் பயணத் திட்ட ஏற்பாடு நடக்கிறது. காவல் துறை அனுமதியோடு விரைவில் துவங்குவோம்.
கடந்த 2011--ல் நடந்த சட்டசபை தேர்தலில், மூன்றே கூட்டங்களை நடத்தி வெற்றி பெற்றார் ஜெயலலிதா. அதேபோல விஜயும் வெற்றி பெறுவார். அ.ம.மு.க., தினகரன் எங்கிருந்தாலும் வாழ்க. அதே நேரத்தில் தினகரன் - பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் விரைவில் த.வெ.க-.,வில் இணைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த டிசம்பரில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு பின், கடந்த ஒரு மாதமாக விஜய் எந்த அரசியல் நிகழ்விலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தான், விஜய் தலைமையில், மாமல்லபுரத்தில் வரும் 25ல் த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம் நடக்க உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து, விஜய் பிரசார சுற்றுப்பயணம் மீண்டும் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெ அவர்களும் விஜய் அவர்களும் ஒன்று என சொல்ல கூடிய அளவுக்கு இவர் தாழ்ந்து விட்டாரே. வருத்தமளிக்க கூடிய விஷயம்.
பாவம் நொந்து இருக்கிறார் ttv எல்லாம் சேர்ந்ததால் ஏன் ADMK விட்டு வந்தோம் என்று கவலை படுகிறார் சுத்தமா மரியாதை என்று ஒன்று இல்லை பாவம்
தவெக கூட்டத்தில் எம்ஜியாரை புகழ்ந்து பேசியதற்கு சோறு இல்லைன்னுட்டாய்ங்க, இப்போது ஜெ அவர்களை புகழ்கிறான். சோறு கிடைத்ததா என இன்னும் சில நாட்களில் தெரியும்.
என்ன தான் பாவ மன்னிப்பு குட்டிக்கரணம் போட்டாலும் 5 தொகுதிக்கு மேல் டெபாசிட் தர வாய்ப்பே இல்லை. உண்மை இது தான்.
Sengottian should be renamed as Sellakasu sengottian better quit TVK and join BJP
அசிங்கமே ஜோசப் விஜயிடம் அசிங்கப்பட்டு நிற்கிறது.
சரி...இப்ப தலைவர் என்ன செஞ்சிட்டு இருக்கார்....ரொம்ப பிஸியா!!!!!
Comparing jaya madam with vijay is Comparing Sachin Tendulkar with first division cricket player in Chennai
மிக சிறந்த கருத்து
இதெல்லாம் என்ன ஜுஜுபி?மேலும்
-
போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையை ஏவுவது ஏன்: திமுக அரசு மீது நயினார் கேள்வி
-
அமைதி வாரியத்தில் சேர அனைத்து நாடுகளுக்கும் விருப்பம்: சொல்கிறார் டிரம்ப்
-
லஞ்சம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ மிரட்டல்: ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் திடுக்கிடும் புகார்
-
ஆந்திராவில் சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு கட்டுப்பாடு: மாநில அரசு பரிசீலனை
-
ஜார்க்கண்ட் என்கவுன்டரில் மாவோயிஸ்டுக்கள் 15 பேர் சுட்டுக்கொலை
-
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க தடைக்கற்கள்; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு