கவர்னர் உரையாற்றும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதே தீர்வு: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: '' சட்டசபை கூட்டத்தொடரை கவர்னர உரையுடன் துவங்கும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதே இப்போதைய தீர்வு,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகா சட்டசபையிலும், கவர்னர் தாவர்சந்த் கெலாட், அரசின் உரையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதனை வாசிக்காமல் வெளியேறினார். இதற்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதலில் தமிழகம், பின்னர் கேரளா, இப்போது கர்நாடகா. இந்த முறை தெளிவாகவும், வேண்டும் என்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க மறுக்கும் கவர்னர்கள், கட்சி முகவர்கள் போல் நடந்து கொண்டு முறையாக தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளை குறை மதிப்புக்கு உட்படுத்துகிறார்கள். நான் முன்பு கூறியது போல் சட்டசபைக் கூட்டத்தொடரை கவர்னர் உரையுடன் துவங்கும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதே இப்போதைய தீர்வு.
இந்தியா முழுவதும் உள்ள ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த பார்லிமென்ட கூட்டத்தொடரில் இந்த நடைமுறையை ஒழிக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருட்டு தீயமுக காரனுங்க நீட் டை நாலாவது தடவையாக ரத்து செய்வோம் ன்னு பழக்க தோஷத்துல எழுதி தொலைத்து விட்டு அதை கவுனர் படிக்கலைன்னா அதுக்காக நடை முறைக்கு முடிவு கடாடணூமாம் ஆஹா எம்மாம் பெரீய்ய புத்திசாலி. இந்த நடை முறையை மாத்தி உரையை கவுனர் தயார் பண்ணி இவனுங்களை படிக்க சொல்லோணும். அப்போ என்னா நடக்கும்? இவனுங்க வெளி நடப்பு ன்னு சொல்லிட்டு துண்டைக் காணோம் துணியை காணோம்ன்னு ஓடியே போயிடுவானுங்க. சட்ட சபையை டெட்டால் ஊத்தி கழுவிட்டு சுத்தமானதா ஆக்கிடலாம். துரியோதன கூட்டத்தை ஒழித்து கட்ட ஒரு நல்ல வழியா இருக்கும்.
இந்துமத துரோக இந்துமத விரோத விஞ்ஞானரீதியான ஊழல்வாத மானங்கெட்ட திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே ஒவ்வொரு இந்துக்களின் கடமையாக இருக்கிறது
கான் கிராஸ் இல்லாத இந்தியாவும் கொள்ளை கூட்ட திருட்டு திராவிடம் இல்லாத எதிர் கால தமிழகமும் தான் மக்கள் எதிர் பார்ப்பு.
கவர்னர் உரை ஆற்றுவதும் வேண்டாம், முதலில் டுபாக்கூர் பொய் மூட்டை உரையே வேண்டாம்.
பொய்யான தகவலை கொடுத்தால் எப்படி கவர்னரால் படிக்க முடியும். மக்கள் முட்டாள்கள் கிடையாது
Totally irresponsible talk from person who has been elected by the people. He has sworn in the name of Constitution of India and has no authority to go against its principles. Tamilnadu is indeed so unfortunate to have a Chief Minister like the one it has at present. He is exposing his inefficiency through his talks.
இதனால் உண்மையில் மகிழ்ச்சி அடைய போவது கவர்னர் தான். எழுதியிருக்கும் வண்டி பொய்யை வாசித்து மரியாதையை கெடுத்துகொள்ளும் அவசியம் அவருக்கும் இருக்காதே
,கண்டிப்பா உரையை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் பதவியை ஒழித்துகட்ட வேண்டும், தமிழகத்தில் ஆளுநர் உரை புறகனிப்பு, கேரளாவில் புறகனிப்பு, கருநாடகாவில் புறகனிப்பு, மேற்கு வங்கத்தில் புறகனிப்பு, எதற்கு இந்த ஆளுநர்? மாநிலங்களின் வரிவருவாயில் சொகுசு வாழ்க்கை வாழ இவர்கள் எதற்கு?
இருக்கவே இருக்கு மக்கள் வரிப்பணம்..கிளம்புங்கள் உச்சநீதிமன்றத்திற்கு..
வெயிட் பண்ணுப்பா, வர்ற எலக்க்ஷன்ல உன் ஆட்சியையே முடிவுக்கு கொண்டு வருகிறோம்மேலும்
-
இந்தியாவுடன் சேர்ந்து எதிர்காலத்துடன் இணையுங்கள்: முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு
-
திமுகவை அகற்றி தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம்: அண்ணாமலை
-
பெங்களூருவில் கேரளக் கலைத் திருவிழா
-
ராணுவ வலிமையால் மோதல்களை தீர்க்க முடியாது: மோகன் பாகவத்
-
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி
-
மூன்றாவது சுற்றில் ஜோகோவிச்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில்