ஸ்டேரிங் ராடு கட் ஆனதால் பாலத்தில் நின்ற அரசு பஸ் பெரும் விபத்து தவிர்ப்பு
வேடசந்துார்: வேடசந்துார் அருகே ஸ்டேரிங் ராடு கட் ஆனதால் அரசு பஸ்சானது பாலத்தில் நின்றது.
வேடசந்துாரிலிருந்து வடமதுரை செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று முன்தினம் இரவு ஆத்து மேடு தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டது. இதை பஸ் டிரைவர் செல்வகுமார் ஒட்டி சென்றார். வேடசந்துார் குடகனாற்று பாலத்தின் மீது பஸ் சென்றபோது திடீரென ஸ்டேரிங் ராடு கட் ஆகி விழுந்தது. இதனால் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பஸ் பாலத்தின் மீது மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை
-
காரில் தீப்பிடித்து எரிந்ததால் கோவை ரோட்டில் பரபரப்பு
-
கணக்கெடுப்பு நடத்த மா.கம்யூ.,கோரிக்கை
-
வண்ண ஓவியங்களால் மிளிரும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள்
Advertisement
Advertisement