பொதுக்கூட்ட வழிகாட்டு விதிமுறைகள்; எதிர்த்து தவெக வழக்கு
சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவது தொடர்பாக, தமிழக அரசால் வெளியிடப்பட்ட, வழிகாட்டு விதிமுறைகளை ரத்து செய்யக் கோரி, த.வெ.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில், கடந்த ஆண்டு செப். 27ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட் ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களுக்கு, வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக்கோரி, த.வெ.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்குகளை தாக்கல் செய்தன.
அவற்றை விசாரித்த, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஜன.,5ல் வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கி, அது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது. அந்த வழிகாட்டு விதிமுறைகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், த.வெ.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
Roadshow is not necessary considering the modern facilities available and thereby avoid unnecessary disturbances to the public and also avert banners and flags in the public Roads. A lot of methods are available to canvas voters.
இவர் ஆட்சிக்கு வந்து ரத்து செய்க
. 41 பேரை கொன்னு வாயில போட்டுகிட்டது பத்தாதா...? இன்னும் பல ஊர்ல ரோடு ஷோ நடத்தி... பல பேரை கொல்லணும்னு முடிவு செஞ்சி எதிர்த்து வழக்கு போட்டிருக்கீங்களா...?
இன்னும் பலரை காவு வாங்குவார் போலே இருக்குமேலும்
-
பசுமை மின் வழித்தட திட்டம் - 3: மத்திய அரசு நிதி பெறுவதில் தமிழக மின் வாரியம் சுணக்கம்
-
பாதுகாப்பு துறை பங்குகள் ஒரு மாதத்தில் 23% உயர்வு
-
விலை நிலவரம் : தங்கம் வெள்ளி
-
அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்
-
ஃபண்டு பயோடேட்டா:ஃபண்டு பயோடேட்டா
-
ஏறுமுகத்தில் குண்டு மிளகாய் குவின்டால் ரூ.33,000