செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ செடி கருகுவதால் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. பூக்கள் விலை அதிகரித்த போதும், விவசாயிகளுக்கு லாபம் இல்லை என தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,000 ஏக்கரில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி, காவேரிப்பட்டணம், திம்மாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பசுமை மின் வழித்தட திட்டம் - 3: மத்திய அரசு நிதி பெறுவதில் தமிழக மின் வாரியம் சுணக்கம்
-
பாதுகாப்பு துறை பங்குகள் ஒரு மாதத்தில் 23% உயர்வு
-
விலை நிலவரம் : தங்கம் வெள்ளி
-
அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்
-
ஃபண்டு பயோடேட்டா:ஃபண்டு பயோடேட்டா
-
ஏறுமுகத்தில் குண்டு மிளகாய் குவின்டால் ரூ.33,000
Advertisement
Advertisement