எல்.ஐ.சி., பங்குகளை விற்க மீண்டும் தயாராகும் அரசு
மத்திய அரசு, எல்.ஐ.சி., நிறுவனத்தில் தன் பங்குகளை மேலும் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. தற்போது அரசின் பங்கு 96.50 சதவீதமாக உள்ளது. கடந்த மே 2022-ல் நடைபெற்ற புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 3.50 சதவீத பங்குகளை விற்று, 21,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் இருந்து அரசு திரட்டியது.
இந்நிலையில், நிதி சேவை துறை செயலர் நாகராஜு கூறுகையில், ''தேவையான அனுமதிகள் கிடைத்து, சந்தை நிலை சாதகமாக இருந்தால், அடுத்த நிதியாண்டில், இரண்டாம் கட்ட பங்கு விற்பனை நடைபெற வாய்ப்பு உள்ளது,'' என கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தகவல் சுரங்கம்: உலக புற்றுநோய் தினம்
-
அபிஷேக் சர்மாவின் 'கமாண்டோ' பயிற்சி * 'சிக்சர்' விளாசும் பின்னணி
-
இங்கிலாந்திடம் வீழ்ந்தது ஆஸி., * யூத் உலக கோப்பை அரையிறுதியில்
-
எமிரேட்சை சாய்த்தது நேபாளம் * 'டி-20' உலக கோப்பை பயிற்சியில்...
-
சென்னையில் டேபிள் டென்னிஸ் * பிப். 10ல் துவங்குகிறது
-
கால்பந்து: தமிழகம் ஏமாற்றம்
Advertisement
Advertisement