காணிக்கை அன்னை சர்ச் தேர் திருவிழா விமரிசை
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அ ருகே, செல்லம்பட்டி டை காணிக்கை அன்னை சர்சில், 251ம் ஆண்டு தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.
ஸ்ரீபெரு ம்புதுார் அருகே, செல்லம்பட்டிடை கிராமத்தில் புனித காணிக்கை அன்னை சர்ச் அமைந்துள்ளது. இக்கோவிலில், 251ம் ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.
கூட்டு திருப்பலியை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா - சீன உறவுகளில் புதிய உத்வேகம்; சீன தூதர் பெருமிதம்
-
அவையில் எம்பிக்கள் கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்வு; 2 நாட்களில் ரூ.7,600 அதிகரித்து புதிய உச்சம்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement