அச்சுறுத்தும் வார்த்தைகளில் பேனர் வைத்த 14 பேர் கைது

கிருஷ்ணகிரி; பர்கூர் அடுத்த நேரலக்கோட்டையில் கடந்த, 5ல் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதை-யொட்டி அப்பகுதிகளில் பலர் பேனர்கள் வைத்தி-ருந்தனர்.

அதில், சிலவற்றில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான வாக்கியங்கள் இடம்-பெற்று இருந்தன. இது குறித்து வழக்கு பதிந்த பர்கூர் போலீசார், பேனர்களை அச்சடித்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் தேவராஜ், 26, நேரலக்கொட்டாயை சேர்ந்த ஜீவா, 19 மற்றும் 12 பேர் உட்பட மொத்தம், 14 பேரை கைது செய்தனர்.

Advertisement