பலுான் வியாபாரி பலி
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம்,
குருபரப்பள்ளி அடுத்த ஜிங்கலுார், எலியாஸ் நகரை சேர்ந்தவர் ஷேக்-பைரோ, 48,
பலுான் வியாபாரி.
இவர், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்தார்.
கடந்த, 5ம் தேதி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென
வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். சில மணி நேரம் கழித்து தெளிவடைந்து
அவர் எழுந்தபோது, அவரது உடம்பில் தீப்பிடித்து இருப்பது தெரிந்தது. அதை
அணைத்த அவர், இது பற்றி தன் தம்பி இம்தியா-சுக்கு தகவல் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று
உயிரிழந்தார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்
-
பிரதமர் மோடியின் பயணம் மலேசியா- இந்தியா உறவுகளை வலுப்படுத்தும்; மத்திய அரசு
-
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்; பியுஷ் கோயல்
-
காங்., எம்பி மனைவியின் பாக்., தொடர்பு குறித்து உயர்மட்ட விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
Advertisement
Advertisement