பொக்லைன் மீது பைக் மோதல் தனியார் நிறுவன ஊழியர் பலி
கிருஷ்ணகிரி; திருப்பத்துார் மாவட்டம், நரவந்தம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகர், 48, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 5ல் ஹீரோ பேஷன் பைக்கில் சென்றுள்ளார்.
இரவு, 7:45 மணிளவில், பந்தாரப்-பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற பொக்லைன் வாகனம் திடீரென நின்றது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பைக், பொக்-லைனில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாய-மடைந்த பிரபாகர் பலியானார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்
-
பிரதமர் மோடியின் பயணம் மலேசியா- இந்தியா உறவுகளை வலுப்படுத்தும்; மத்திய அரசு
-
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்; பியுஷ் கோயல்
-
காங்., எம்பி மனைவியின் பாக்., தொடர்பு குறித்து உயர்மட்ட விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
Advertisement
Advertisement