சிறுமி பாலியல் பலாத்காரம் காதலன் உட்பட 3 பேர் கைது
பேரையூர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி, சிவகாசியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவரை, ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த மாணவர் பிப்., 6ல் சிறுமியை, டூ - வீலரில் அழைத்து சென்று, அணைக்கரைப்பட்டியில் உள்ள தோட்டத்தில், பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து, மாணவரின் உறவினரான அணைக்கரைப்பட்டி சதீஷ், 22, அதே ஊரை சேர்ந்த கார்த்திக், 35, ஆகிய இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அங்கிருந்து தப்பிய சிறுமி, போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சிறுமியின் காதலர், சதீஷ், கார்த்திக் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
-
'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி
-
திருநெல்வேலியில் 9வது பொருநை புத்தகத் திருவிழா தொடக்கம்: நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர் செ.திவான் புறக்கணிப்பு
-
சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது
-
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர் வேதனை
-
திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் தாமதம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement