தட்டச்சு தேர்வு; 4 ஆயிரம் பேர் பங்கேற்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த தட்டச்சு தேர்வில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி முடித்தவர்களுக்கு பிப்., ல் முதற்கட்டமாகவும், ஆக.,ல் 2-ம் கட்டமாக தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் நேற்று நடந்த முதற்கட்ட தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்தது.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லுாரியில் 1200 எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லுாரியில் 700, ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லுாரியில் 500, புனித வளனார் பாலிடலுாரியில் 900 என 5 4 ஆயிரம் பேர் எழுதினர். இன்றும் தேர்வு நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆயிரம் நாட்டுப்புற பாடல்கள்
-
ஒப்பற்ற ஒப்பனைக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமலதா
-
'நெலத்து வாடை'யில் நுகரலாம்...: ஈர நிலத்தின் இலக்கிய வாசனை!
-
மரணத்தில் முடிந்த... K எனும் மாய உலக பயணம்
-
எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம்: உக்ரைன் அதிபர் புலம்பல்
-
வாழ்க்கையில் வெற்றிக்கு இவை மிகவும் அவசியம்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அட்வைஸ்
Advertisement
Advertisement