தட்டச்சு தேர்வு; 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த தட்டச்சு தேர்வில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி முடித்தவர்களுக்கு பிப்., ல் முதற்கட்டமாகவும், ஆக.,ல் 2-ம் கட்டமாக தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் நேற்று நடந்த முதற்கட்ட தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்தது.

திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லுாரியில் 1200 எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லுாரியில் 700, ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லுாரியில் 500, புனித வளனார் பாலிடலுாரியில் 900 என 5 4 ஆயிரம் பேர் எழுதினர். இன்றும் தேர்வு நடக்கிறது.

Advertisement