புறநானுாறு பாடல் எழுதும் போட்டி
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புறநானுாறு பாடல் எழுதும் போட்டி நடைபெற்றது.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் தமிழ் சங்கம் சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு புறநானுாறு பாடல் எழுதும் போட்டி நடந்தது.
தமிழ் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் பாண்டியராஜன், முன்னாள் பொருளாளர் குமார், நிர்வாக குழு மரியசெல்வி போட்டியை ஒருங் கிணைத்தனர்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் உலக தாய்மொழி தின விழாவில் பரிசு, பாராட்டு சான்று வழங்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நக்சல் ஒழிப்பு நடவடிக்கை இறுதி கட்டம்; சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் சரண்
-
பார்க்கும் எல்லா கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம்: ஜி.கே.மணி பட்டவர்த்தனம்
-
புதுமை படைப்பதில் உலகுக்கு இந்தியாவே தலைமை: பிரான்ஸ் அதிபர் புகழாரம்
-
எம்ஜிஆர் நடித்த இதயக்கனி: தியேட்டரில் பார்த்து ரசித்த இபிஎஸ்
-
விளையாட்டுக்கு ஒட்டிய வாகனம்... வினையானது ஒரு உயிர்!
-
16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை; ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரிட்டனிலும் திட்டம்
Advertisement
Advertisement