பட்டாசு கடையில் தீ விபத்து சீனாவில் 12 பேர் பலி
பீஜிங்: சீனாவில் பட்டாசு கடையில் தீப்பற்றி எட்டு பேர் பலியான சோகம் மறைவதற்குள், மற்றொரு பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு 12 பேர் பலியாகி உள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவில், சந்திர புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கடந்த 15ம் தேதி ஜியாங்சு மாகாணம் லியான்யுங்காங் நகரில், பட்டாசு கடையில் நடந்த தீ விபத்தில் எட்டு பேர் பலியாகினர்.
இந்நிலையில், ஹூபே மாகாணம் ஜெங்ஜி நகரில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்
Advertisement
Advertisement